பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
சுடுங்கருவி நின்னுடைத்து; சுட்டா லிதயந்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக