ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

 கன்னெய் விலைதனைக் கண்ணாப்பிண் ணாவென

அன்றாடம் ஏற்ற அகங்கொண்டார்; - என்றென்றும்
உண்ணும் பொருளுக்(கு) உழவன் விலைவைக்க
எண்ணுங்கால் என்னாம் இகம்!
தானுயர வேண்டித் தனியார் நிறுவனத்தார்
வானுயரந் தான்விலை வைக்கின்றார்; - கோனும்
குடியின் குடிகெடுக்கும் கொள்கை முடிவை
மடியில் சுமக்கிறதே மற்று!!
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
எல்லா உணர்ச்சிகளும்:
Senguttuvan Subramaniyam மற்றும் 3 பேர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக