பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
என் பெருமதிப்பிற்குரிய நண்பர் ஒருவரைப்பற்றி மற்றொரு நண்பர் குறைகூறி வெண்பாசெய்து எனக்கனுப்பியதற்குப் பதில்வெண்பாவாக நான் எழுதியனுப்பியது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக