தேர்வில் ஜெயித்தவன்நான்; செண்டம்
அடித்தவன்நான்;
கூர்த்த அறிவுமிகக் கொண்டவன்நான்; – பார்வையில்நீ
என்னென்று கேட்கும் எளியவினா வுக்குவிடை
இன்னும் அறிந்தில்லேன் இங்கு!
தேர்வில் ஜெயிப்பவன்நான்; செண்டம்
அடிப்பவன்நான்;
நேர்நிறையின் தொண்டை நெரிப்பவன்நான்; – பார்வையில்நீ
என்னென்று கேட்கும் எளியவினா வுக்குவிடை
இன்னும் அறிந்தில்லேன் இங்கு!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக