பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
சண்டிப் பயலிவன் சத்தியமாய் யாரிடமோ
குண்டி கிழியத்தான் போகின்றான்; – பண்டுலக
இட்லரா இல்லை இறுமாப் பதிகமுள்ள
பட்லரா இந்தப் பயல்!?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக