செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

 

25/10/2012

 

இன்றல்லோ கலைஞன் இறந்தநாள் செந்தமிழர்

இன்றல்லோ நிம்மதியாய் வாழும்நாள் –இன்றல்லோ

அன்முறைகள் நீங்கி அரசிய லாளர்கள்

நன்முறையில் நாடாளும் நாள்!

 

கனிமொழி பாடுவது போல

17/11/12

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்

எந்தைதெற் காண்டான் யாம்வடக் காண்டோம்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்

இரட்டை இலையின் மாதரார்

எம்மாட்சி கொண்டார்யாம் சிறையிலும் உளமே

 

உன்னைத்தான் கேட்கிறேன்!

3/12/12

ஒட்டாதா தமிழர் நாவில்

      ஒண்டமிழ்? ஒட்டி னாலும்

எட்டாதா புகழ்,பேர் என்னும்

      இன்னிலை? எட்டி னாலும்

கொட்டாதா குறையாச் செல்வக்

      குவியல்கள்? கொட்டி னாலும்

கிட்டாதா தமிழர் நாட்டில்

கிளர்ந்தெழும் தமிழ்க்கு மாட்சி?

 

கூடாதா தமிழர் கூட்டம்?

      கூடிப்போர் முரசு கொட்டக்

கூடாதா? வந்தாண் டேய்க்கும்

கொள்ளையர் கூட்டம் அஞ்சி

ஓடாதா? தமிழர் ஆட்சி

ஓங்காதா? அதனை என்பா

பாடாதா? பாடும் காலம்

      பக்கத்தில் வந்தி டாதா?

 

கிழவியே! கிளியே! நாளும்
கிடந்துநான் கொஞ்ச நாணும்
அழகியே! அமுதே! தேனே!
அன்னையென் முலைப்பா லுண்ணும்
குழவியே! குருத்தே! ஆடும்
கொடியிடை மாதே! உன்னைத்
தழுவியே இன்பம் கொள்ளும்
தலைவனென் இன்னல் கேளாய்!

உண்டிலேன்; உன்னை எண்ணி
உறக்கமும் கண்க ளோடு
கொண்டிலேன்; கண்ணு றக்கம்
கொள்ளினும் கனவோ டின்பம்
கண்டிலேன்; கருத்தி லாடும்
கற்பனைச் செய்யுள் ஒன்றும்
விண்டிலேன்; மூச்சுக் காற்றை
விழுங்கவும் ஒல்லா துள்ளேன்!

திரையிலும், திசைகள் தோறும்,
தெருவிலும், காணும் சின்னத்
திரையிலும், நாளே டோடும்,
திறமறிந் திருவர் பேசும்
உரையிலும், வீட்டி னுள்ளும்,
உன்றனைத் தேடித் தேடி
இரவிலும் பகலி னோடும்
ஏங்கினேன் எங்குச் சென்றாய்?

 

எழுத்தின் கண்கள்வழி

எண்ணியதைப் படம்பிடித்து –உள்ளம்

உறுத்தும் நினைவுகளை

உடுத்திக்கொண்ட கடிதமிது

 

இறவா திருந்திருந்தால்

இதுகடிதம் என்றிருப்பேன் –நம்

உறவின் ஆழம்நீ

உணருமுன் இறந்திருப்பேன்

 

சின்னஞ் சிறுவயதில்

சேர்ந்தே வளர்ந்திட்ட –ஏழ்மை

என்னும் பாம்பென்னுள்

எங்கெங்கோ புற்றுவைக்க…

 

கைவைத்த மேலாடை

அங்கங்கே கிழிந்திருக்கும் –கிழிசல்

தைத்த நூலிணைத்தால்

புத்தாடை கிடைத்திருக்கும்

 

கொந்தும் ஏழ்மையெனைக்

கொல்லாமல் விட்டுவைக்க –நீதான்

வந்துநீர் வார்த்தாய்என்

வறுமைக்கு வறுமைவைத்தாய்

 

ஊண்வேண்டும் போதெனக்கு

உதவும்கை யானவனே -அன்று

நான்கொண்ட புண்ணிரண்டைக்

கண்ணிரண்டாய்ச் சமைத்தவனே!

 

வாழ்க்கை வானத்தில்

வளர்பிறையாய் வளர்ந்தேன் –நீ

சூழ்ந்து செங்கதிராய்ச்

சுடர்தந்த காரணத்தால்…

 

என்நலம் உன்நலமாய்

எப்போதும் எண்ணியதால் –நண்பா

தன்நலம் என்னவென்றே

அறியாத தூயவன்நீ

 

பெண்பார்த் தெனக்குப்

பேசி முடித்தவனும் –அதன்

பின்குடும்பம் நான்நடத்த

பேருதவி செய்தவனும்

 

ஏழை எனதெழுத்தை

ஏந்திப் பிடித்தவனும் -என்

ஊழை உடைத்து

ஓங்குபுகழ் நட்டவனும்

 

நீதான் நீதான்

நெஞ்சமெல்லாம் நீயேதான் –என்

தாயின் மறுவுருவாய்த்

தரணிவந்த தேவேதான்!

 

எழுத்தெனது; எழுது

கோலுனது; கருத்தெனது; -அதை

எழிலுறத் தாங்கும்

ஏடுகள் உனது!

 

எல்லாம் கொடுத்தாய்

எல்லாம்தான் கொடுத்தாய் –என்

இல்லாமை இயலாமை

இல்லாமற் பொடித்தாய்!

 

எல்லாம் கொடுத்தவுனக்கு

என்னநான் கொடுக்க? –உன்னிடம்

இல்லாத ஒன்றைநான்

எங்குக்கண்டு பிடிக்க?

 

நெஞ்சம் இவ்வாறு

நினைந்து புலம்புகையில் –நீஎன்

மஞ்சத்தில் படுத்து

வஞ்சம் இழைத்துவிட்டாய்

 

தன்கை கொண்டெனது

தாரத்தைத் தொட்டவனே –இன்றளவும்

தங்கை எனவழைத்த

தாள்கொண்டு சுவ

 

எனையே கேட்டிருந்தால்

எடுத்துக் கொடுத்திருப்பேன்

கதிர்விடு தூது!

 

           கதிர்விடு தூது!

 

1.   பெண்ணினைப் பெற்றவளப் பெண்ணினை முன்பெழப்

பண்ணிப் பழக்குமப் பாங்கினில்எண்ணரும்

 

2.   வைகலில் வைகலும் வன்சிறைச் சேவலவ்

வைகலில் வைதிட வைகலும்வைகலில்

 

3.   வையம் பயனுற வந்தொளி கூட்டுநற்

செய்ய செறிகதிர் சிந்திடும்வெய்யோய்!

 

4.   மயல்*போக்கி மிஞ்சும் மடிமை* அகலத்

துயில்போக்கி மஞ்சத் துழல்வார்ஒயில்*ஊக்கிப்

 

5.   பைய பொழிலாடிப் பூவிதழ் மேற்பனி

தையல் மருங்கெனத் தானொழியஉய்யும்

 

6.   நிலவும் சிறுமீனும் நேர்வெண் பனியின்

நிலைகாண மொட்டும் நிறைந்தமலராகி

 

7.   மன்றல்* வளம்வர வண்டாட செண்டாட

தென்றல் திரிந்திட செவ்விமிகும்*அன்றில்போல்

 

8.   வண்ணச் சிறகசைத்து வான வளஏட்டில்

பண்ணின் இனிமையெனப் பாங்குடனேநண்ணி*

 

9.   எழில்காட்டி நாற்றிசையும் யாரும் எவையும்

விழிப்புறத் தோன்றி விரியும்எழிற்கதிரே!

 

10.  கோல்கள் அனைத்தையுங் கோலோச்சும் பேரரசே!

பால்போல் வெளிர்க்கீற்றைப் பாய்ச்சிடும் கோல்முதலே!

 

11.  மண்ணும் வளர்நிலவும் மற்றனைத்துக் கோல்களும்

விண்ணும் வெளிச்சப்பால் வேண்டிடஉண்ணா

 

12.  முலையே! முலையூட்ட முன்வந்தாய்; உன்றன்

கலையை அவித்துக் கருத்தாய்இலையென்னா(து)

 

13.  அன்னையும் ஆனாய்;நீ அப்பனும் தானானாய்;

அன்னையப்பன் ஆன அருளரசே! –முன்னாளில்

 

14.  குந்திக்குப் பிள்ளை கொடுத்தவனே! பால்வெளியில்

குந்தி அரசாளுங் கொற்றவ!நீகுந்தும்

 

15.  இருக்கை குறிஞ்சி; இளைப்பாறும் பூங்கா

பொருவில்லா முல்லை; புகழ்சார்மருதமுன்

 

16.  பாராளும் மன்றம்வெம் பாலை பகைவரைநீ

பொராடி வெல்கின்ற போர்க்களமே; –நீராடி

 

17.  நீமகிழ நெய்ததுறை நெய்தல்;நீ துஞ்சுதற்கு

மாமுகிலே பஞ்சுமெத்தை; வான்கட்டில்; –பூமியே

 

18.  பட்டத் தரசி; பருவவேட் கையால்நீ

தொட்டுத்தொட் டுத்துய்க்கும் தோகையர்மற் -றெட்டுக்கோல்;

 

நாற்றிசையும் நாற்படையா ஐம்பூதம் நல்லமைச்சா

ஆர்க்கும் இடியே அணிமுரசா –வேற்படையும்

 

வாளுமே விண்மீனா வானமே வெண்குடையா

நீளுமிப் பால்வெளியே நின்நாடா – ஆளும்

 

கதிரே!நின் கால்கள் களங்காணக் கங்குல்

உதிருமே அன்றி உலவா –தெதிரே!இங்

 

கொன்பதாய் இல்லாள்கள் உன்றனுக்கு வாய்த்தாலும்

ஒன்றும் விளக்கேற்ற உன்னியதோ? –என்றும்

 

குடும்ப விளக்கேற்றிக் கோதறக் காக்கும்

குடும்ப விளக்கே!

 

கொண்ட மனையாளைக் கொன்கனவன் சுற்றிவரல்

உண்டு புவியில்; உதயமுனை –அண்டியே

 

சுற்றுகிறார் உன்னகத்தார்; சுற்றும் அகத்தாரை

உற்றணைத்துக் கூடி உறவாடி –மற்றரையாம்

 

இப்புவி மங்கைக் கெழில்மகவான் மாமதியை

ஒப்பும் வணமே உவந்தளித்தாய்;

 

 

 

 

 

விட்டிலை உன்னா விளக்கு

 

 

கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தை வாளொடு

முற்றோன்றி மூத்த முதற்றமிழ்க்குப் –பிற்றோன்றி

 

 

 

 

 

 

(கதிரைக் கோல்களின் காதலனாகவும், ஐம்பூதங்களின் அரசாகவும், விட்டிலை விழுங்கா விளக்காகவும், தோன்றிய நாள்முதல் வாழும் தமிழ்போல் வாழ்வதாகவும், சொல்லவேண்டும்.), விண்மீன் கூட்டங்கள் உனக்குக் கம்பமிடும் சிற்றரசுகள்,  

நீர், நிலம், காற்று, நெருப்பு, வெளி

வேனிற்காலம், கூதிர்காலம், கார்காலம், கோடைக்காலம்

இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்

 

 

fjpHtpL J}J!

 

ngz;zpidg; ngw;wtsg; ngz;zpid Kd;ngog;

gz;zpg; gof;Fkg; ghq;fpdpy; -vz;zUk; (1)

 

ngz;gps;isiag; ngw;w jhahdts; jd;kfis tpbaYf;FKd; vor;nra;J mg;gb vOtijg; gof;fkhf;fpf; nfhs;sg; gof;FtJNghy;...

 

itfypy; itfYk; td;rpiwr; Nrtyt;

itfypy; itjpl itfYk; -itfypy; (2)

 

epidj;jw; fhpa tpbaw;fhiyapy; ehs;NjhWk; td;ikahd rpwFfis cila NrtyhdJ xt;nthU ehSk; tpbaw;fhiyapy; fLikahfj; jpl;bAk;> itJk; vOg;g...

 

itak; gaDw te;njhsp $l;Lew;

nra;a nrwpfjpH rpe;jpLk; -nta;Naha;! (3)

 

,t;TyfkhdJ gad;gLk; gbahff; $Ljyhd rpwe;j xspiar; rpe;Jfpd;w rpte;j nrwpe;j fjpHfis cila fjputNd!...

 

kay;Nghf;fp kpQ;Rk; kbik mfyj;

Japy;Nghf;fp kQ;rj; Joy;thH -xapy;Cf;fpg; (4)

 

kQ;rj;jpy; coy;gtiuj; JapnyOg;gp mtHjk; kaf;fk; Nghf;fp kpQ;rp ,Uf;ff; $ba Nrhk;giyAk; mfw;wp xa;ahukhf tpsq;f Cf;Ftpj;J...

 

igag; nghopY}bg; G+tpjo; Nkw;gdp

ijay; kUq;nfdj; jhndhopa -ca;Ak; (5)

 

mlHe;j Nrhiyf;Fs;Ns CLUtp kyHfpd;w kyHkPJ glHe;jpUf;fpd;w gdpiag; ngz;fspd;> cz;lh ,iyah vd;Dk; msT rpWj;jpUf;Fk; ,iliag; Nghy; fhzhJ Nghfr; nra;J...

 

epyTk; rpWkPDk; NeHntz; gdpapd;

epiyfhz nkhl;Lk; epiwe;j kyuhf> (6)

 

epyitAk; tpz;kPd;fisAk; ntz;gdpiag;NghyNt fhzhnjhopar; nra;J... nkhl;ilAk; epiwe;j kyuhfg; G+f;fr;nra;J...

 

kd;wy; tyk;tu tz;lhl> nrz;lhl>

njd;wy; jphpe;jpl> nrt;tpkpFk; -md;wpy;Nghy; (7)

 

mk;kyhpd; kzkhdJ tyk;tu mijKfHe;j tz;Lfs; nrz;NlhL cwthl mijf; fz;Lk; fhzhjJNghy; njd;wy; tyk;tu... njd;wypd; FspHr;rpfz;L jd; rpwFfis tphpf;Fk; md;wpw; gwitiag;Nghy;...

 

tz;zf; fjpHtphpj;J thd tsVl;by;

பண்ணின் இனிமையெனப் பாங்குடனேநண்ணி (8)

 

வண்ணம் பொருந்திய கதிர்க்கீற்றுகளை விரித்து வானம் என்னும் வளம்பொருந்திய ஏட்டில் எழுதப்படும் பாடல்களின் இனிமையென நயத்துடனே பொருந்தி...

 

எழில்காட்டி நாற்றிசையும் யாரும் எவையும்

விழிப்புறத் தோன்றி விளங்கும்எழில்கதிரே! (9)

 

தன் அழகைக்காட்டி நான்குத் திசைகளும் எல்லாரும் எவ்வகை உயிரும் விழித்தெழுமாறு தோன்றி விளங்குகின்ற எழுச்சியுடைய கதிரே!

 

 

 

 

 

 

 

cs;sUl; fhFe;jd; xg;gpy; ,uhtzidf;

fs;Sz; kyHf;$e;jw; fd;dpepid -nts;Sk;

 

mUnshOFk; neQ;rpddhfpa ,uhkd; <bizaw;w kwtdhd ,uhtzid mile;J Njd;nrhhpAk; G+f;fisr; R+bAs;stshfpa rPijapd; vs;sstpyhd epidthtJ...

 

xspe;Js Njhntd Xuh apuj;jhw;

rspah JapHNgha;r; rypj;jhd; -fpspnad;

 

,uhtzdpd; clypNyh> cs;sj;jpNyh xspe;jpUf;fpwjh vdr; NrhHTwhJ Xuhapuk;mk;Gfshy; ry;yilNghw; Jisapl;Lr; rypj;Jg; ghHj;jhd;.

 

clYs; kaypyh XhplKz; Nlhntd;(W)

,luk; gpaw;wpdNdh Vfd;? -cldpUe;(J)

 

mJNghy mofpaf; fpspahfpa vd; clypy; fhjy; kaf;fk; (fhkk;) ,y;yhj Xhplk; ,Uf;fTk; $LNkh? vd IAw;W> kyuk;GfshapDk; ijj;jtiuj; Jd;GWj;Jk; Mw;wy;gilj;j mk;Gfis vd;Nky; gha;r;rpj; NjbdhNdh xUtd;? (xUtd;- ,q;F kd;kjidf; Fwpg;gJ> Fwpg;ghd; ,ad;wJ.)

 

mQ;ry; vdr;nrhy;yh Mz;ikNahH Mz;ikNah?

JQ;ry; xopj;Jj; Jty;fpNwd; -nfhQ;rk;

 

fhkd; G+thspfs; ijf;Fk; ,uhg;Ngho;jpy; vd;DldpUe;J Jd;gq;fisg; Nghf;fp mQ;rhNj vdr; nrhy;Yjw; fpayhj vd;dthpd; Mz;ikAk; XH Mz;ikjhdh? fhkdpd; mf;nfhLQ; rkuhy; J}f;fk; ,oe;J jtpf;fpd;Nwd;.

 

,zq;fhNah? ePNgha; ,sq;fhisf; nfd;wd;

czHit ciuf;f cjthNah? ----

 

 

 

 

 

fhd;wkzp thdpy; fjpHtPr my;yu(T)

Md;w czntd mz;bnad; -Cd;nfhSk;

 

,uT vdr;nrhy;yg;gLk; muthdJ thdpy;jd; ehfkzpiaf; ff;fp itj;Jtpl;L ,iu NjLfpwJ. mJ ,iujhd; NjLfpwJ vd;gjw;fpy;iy. mjd; er;Rg; gy;ypd; $Hik Ma ,uT KOJk; vd;idf; Fj;jpf; fpopj;Jj; Jd;GWj;jpf; nfhz;bUf;fpwJ.

 

Vs;itapy;