பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
ஏசுவோ அல்லாவோ ஈசனோ யாராச்சும்
பேசுமிவன் வாயைப் பிடுங்காரோ? – லூசுப்
பயலாலே காது படும்பாட்டைச் சொல்ல
முயன்றாலே ஏது முடிவு!?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக