பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
இம்மாம் செலவுசெய்து ஈரானைத் தாக்குவதால்
கும்மி எடுத்துக் குமுறுவதால் - ட்ரம்பார்
சொ(ல்)லிக்கொள் வதற்கொன்றும் தோன்றவில்லை அம்மஞ்
ச(ல்)லிக்குப் பிரயோ சனம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக