பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
சொல்லி அடிப்பதில் கில்லி நெதன்யாகு;
கல்லி எடுப்பதில் கைதேர்ந்தோன்; - மல்லுக்கு
அரபுலகம் நின்றால் அதோகதிதான் என்று
தரணிக்குச் சொல்லுகிறான் சாய்த்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக