பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
கோட்டென்ன சூட்டென்ன கோவணமும் நாடாளும்
ஓட்டைவாய் மூடிக்கொண்(டு) ஒத்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக