பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
ஒப்பாரி வைப்பதில் ஒப்பாரில் லாதவர்
இப்பாரில் கொத்தூஸ் எனச்சொல்வேன் – தப்பாமல்
மாதக் கணக்கில் வயிற்றிலும் வாயிலும்
ஆதங்கிக் கின்றார் அடித்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக