பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
குழந்தை குடோனா? கொழுந்தன் விடானா?
அழகிக்கும் வேலை அதானா? – பழகினால்
பாலும் புளிக்கும்; படுக்கை புளிக்காதா?
மேலும் சிலபெறலா மே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக