பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
ஜென்சி பசங்களும் ஜெர்சி பசுக்களும்
ஒன்றல்ல; மேலும்நான் என்சொல்ல? – கன்றுகளும்
பன்றிகளும் ஒன்றல்ல; பக்தியும் பான்வகையும்
ஒன்றல்ல வேறுபா(டு) உண்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக