பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
அறிவில் மிக்கோரை அன்புடை யோரை
அறிவு வரவேற் றமர்தல் –செறிகூர்மை
முள்ளினை முள்ளின் முனைகொண் டெடுத்திட
வல்ல செயலென்பேன் வந்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக