பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
அழகாய் ஒருபெண்ணை ஆங்குநாம் கண்டால்
பழக மனமே பறக்கும் – அழகல்ல
என்பவர் எண்ணித் துணிக இளம்பருவம்
தன்னில் இதல்ல தவறு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக