பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
விசாரணைக்குக் கூப்டா ‘வெளிக்கி’ வருதுன்னு
உசாராத் தப் பித்த உதயா! – மிசாவையே
பாத்தோன் மவனே!உன் பாட்டனை நேரொத்தாய்
பாத்ரூம் புதுங்கிப் படுத்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக