பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
கொஞ்சம் சிரிக்கின்றாள் நெஞ்சம் பறிக்கின்றாள்
மஞ்சம் அழைக்கின்றாள் மாது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக