பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
வாயாலே தின்றதைக் காலால் கரைப்பதற்குள்
ஓயாமல் நான்நடந்து ஓய்ந்துவிட்டேன்; – தேயாத
தொப்பையே! செய்யாதே தொந்தரவு தீக்கொழுப்புக்
குப்பையை எங்கேனும் கொட்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக