பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
நாயின் சகவாசம் நாளும் நரகலைத்தான்
வாயில் திணிக்க வகைசெய்யும் – கோயிலுள்ள
சிற்பத்தின் மீதும் சிறுநீர் விடச்செய்யும்
அற்பமதை விட்டே அகல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக