கைதான தெல்லாம்
   கசமுசாவில் அன்றியவன்
   போனது – மைதா
பிசைவதுபோல் அங்கே 
   பிசைந்ததில்தான் தாடைத்
தசைகிழிந்தான் அந்தச் 
   சனி!
திருட்டு ரயிலேறிச் 
   சென்னைக்கு வந்த
குருட்டுமூ தேவிபெற்ற 
   கோட்டான்; – இருட்டுக்குப்
பெண்நான்கு கேட்கும் 
   பெருங்கா முகனவனா
மண்ணாள மேன்மையுள்ள 
   மன்?
லுச்சாப் பயலான 
    லூசுப் பயலாநம்
அச்சன்? தமிழா 
   அறிவில்லை? – நச்சரவாய்
ஈழத்தைத் தீண்டி 
   இனம்கொன்றோன் வாரிசா
வாழவைப்பான் நம்மையெல்லாம் 
   வந்து!?

 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக