பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
ஆண்டாண்டாய் நீங்கள் அடித்தகொள்ளை பார்த்துத்தான்
வேண்டாம்நீர் என்று விரட்டிவிட்டார் – மீண்டுமும்மை
ஓட்டணுமா ஓங்கோலுக் கொண்டமிழர் தம்பலத்தைக்
காட்டணுமா என்னங் கடா!?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக