கரப்பான் பூச்சி கழகம் தொடங்கிச்
சிறப்பாய் நாட்டைத் திறம்பட ஆள
முனைந்தது; தூக்கம் மோடி இழந்தார்;
நனைந்தன கண்கள்; நாஸ்தா மறந்தார்;
வழக்கில் தீர்ப்பை வழங்குதல் விட்டே
உழக்குவாய் கொண்ட ஒருநீ திபதி
ஷாத்ஷாத் நமது ஜென்சி பசங்களைக்
காக்ரோச் என்ற கடுப்பில் உதித்ததே
"காக்ரோச் ஜெனதா பார்ட்டி"
நாக்அவுட் செய்து நாட்டை ஆள்கவே!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக