சனி, 23 மே, 2026

 

கரப்பான் பூச்சி கழகம் தொடங்கிச்

சிறப்பாய் நாட்டைத் திறம்பட ஆள

முனைந்தது; தூக்கம் மோடி இழந்தார்;

நனைந்தன கண்கள்; நாஸ்தா மறந்தார்;

வழக்கில் தீர்ப்பை வழங்குதல் விட்டே

உழக்குவாய் கொண்ட ஒருநீ திபதி

ஷாத்ஷாத் நமது ஜென்சி பசங்களைக்

காக்ரோச் என்ற கடுப்பில் உதித்ததே

"காக்ரோச் ஜெனதா பார்ட்டி"

நாக்அவுட் செய்து நாட்டை ஆள்கவே!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக