பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
இலக்கியத் திண்ணையின் எஸ்.பி.பி; பாட
நலம்படும் மேம்படும் நம் பி.பி; - கலக்குகிறான்
பாட்டும் கவிதையுமாய்; பாவலன் நம் கி.கோ
நாட்டும் தமிழே நலம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக