பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
அப்படியே ஷாக்ஆய்ட்டேன் ஆறறிவு ஆஃப்ஆய்ட்டேன்
தெப்பமாய் வேர்த்துடல் சீக்ஆய்ட்டேன் – இப்படியோர்
வாய்ப்புக் கிடைத்தும் வழுவவிட்ட என்மதியை
நாய்க்குப் படையலிட்டேன் நான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக