வியாழன், 2 ஏப்ரல், 2026


வெறிநாயும் ரெண்டடிகள் விள்ளும்; திரியும்
சொறிநாயும் நாலடிகள் சொல்லும்; - குறிப்பறிந்து
நான்சொல்லித் தந்தால் நரிநாயும் வெண்பாவில்
வான்புகழ் ஈட்டாதோ வந்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக