செவ்வாய், 14 ஏப்ரல், 2026

 

முத்தான பூஞ்சிரிப்பு மோகினி என்நெஞ்சில்

பத்தா யிரம்வாலா பற்றவைத்தாள்; – நித்தநித்தம்

தீபா வளிதான்என் தேகத்தில் காதுகளில்

பூபாளம் தான்கேட்கும் பூத்து!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக