பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
இனாம்தர வேண்டாம் இதயத்தைக் காதல்
கனாக்களில் தாராய் கரத்தை; - அனார்கலி!
உன்ரேகை பார்த்தென் உலகின் எதிர்காலம்
என்னென் றறிகின்றேன் இன்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக