புதன், 22 அக்டோபர், 2025

 (ஒரு கொத்தடிமை எப்படியெல்லாம் முட்டுக் கொடுக்கிறான் என்பதைப் பேசுகின்றன இவ்வெண்பாக்கள்)

எத்தனை மன்னிகள்...
ஈடிலாக் கன்னிகள்...
அத்தனை பேர்களும்
அண்ணிகள்... – கொத்தடிமை
கண்ணுக் கிவரெல்லாம்
காதற் கிழத்திகள்...
உண்மையில் ப்ளேபாய்
உதய்!
ராவுக் கொருத்தியை
ராவாய்ச் சுவைக்காமல்
நாவுக் கிதமில்லை...
நள்ளிரவு - நோவுக்குச்
சின்னவர் தேடும்
சிருங்காரப் பட்சிகள்பால்
மின்னல்கள் தோற்கும்
விழிக்கு!
ஆடை விலக்கி
அழகுப் பதுமைகளின்
வாடை படித்துஉதய்
வாழ்ந்திருக்க – மேடைதொறும்
முட்டுக் கொடுப்பதற்கு
முண்டி அடிப்பது
மட்டுந்தான் கொத்தடிமை
மாண்பு!
த்தி தனயனைத்
தானைத் தலைவனைப்
புத்தியில் லாதோன்
புதல்வனைக் – கொத்தடிமைக்
கூட்டத்தார் ஏத்திக்
குதூகலம் கொள்வதெல்லாம்
நோட்டுக்காய்ச் செய்கின்ற
நொட்டு!
அண்ணன் உதயநிதி
அந்தப் புரத்தினிலே
அண்ணிகள்பால் செய்வதெல்லாம்
அராய்ச்சி; - பெண்கள்
கவட்டைக்குக் கீழே
கவிழ்வதில் ஒன்றும்
தவறில்லை; தாள்வீழ்தல்
தப்பு!
தம்மாத்தூண் டுள்ள
தளிரிடைப் பூம்பெண்கள்
எம்மாத் திரமென்றே
எண்ணியுதய் – கும்மிருட்டில்
போட்டானே போடு
புடவைப் புதுக்கிளிகள்
தீட்டான போதும்
திரு!
எழுச்சிமிகு நாயகா
எங்களுதய் அண்ணா
கழுத்துவரைப் பொங்குதடா
காமம்... – இழுத்துக்
கவட்டையில் வைத்த
கடவுள்மேல் குற்றம்;
தவறென்ன உன்மேலா
சாற்று!
அம்மி மிதித்தே
அருந்ததி பார்த்தவள்
ம்மியாய் ஆனால்
மறுதலித்துப் – பொம்மைபோல்
பூங்கிளிபோல் உள்ள
பொதுமகளிர் நாடுவதே
ஓங்கோல் இனப்புகழென்று
ஓர்!
நொங்குண்பான் அண்ணனுதய்...
நோண்டியுண்பான் இன்பநிதி...
அங்குப்பின் மாட்டுபவன்
ஆரேன்றால்... – எங்குலக்
கொத்தடிமை தானே...
குரலை உயர்த்தியவர்
குத்தத்தை முட்டுக்
கொடுத்து!
முட்டுக் கொடுத்தே
முதுகு வளைந்தவன்..
திட்டுகள் வாங்கும்
திருடன்.. – மட்டமாய்ப்
பேண்டீஸில் மட்டுமே
பேரின்பம் காண்பவன்...
காண்டேத்தும் கொத்தடிமை
காண்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக