கைதான தெல்லாம்
கசமுசாவில் அன்றியவன்
போனது – மைதா
பிசைவதுபோல் அங்கே
பிசைந்ததில்தான் தாடைத்
தசைகிழிந்தான் அந்தச்
சனி!
திருட்டு ரயிலேறிச்
சென்னைக்கு வந்த
குருட்டுமூ தேவிபெற்ற
கோட்டான்; – இருட்டுக்குப்
பெண்நான்கு கேட்கும்
பெருங்கா முகனவனா
மண்ணாள மேன்மையுள்ள
மன்?
லுச்சாப் பயலான
லூசுப் பயலாநம்
அச்சன்? தமிழா
அறிவில்லை? – நச்சரவாய்
ஈழத்தைத் தீண்டி
இனம்கொன்றோன் வாரிசா
வாழவைப்பான் நம்மையெல்லாம்
வந்து!?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக