சனி, 5 நவம்பர், 2011

படப்பா! 21


ஒய்யாரமாக
சாய்ந்து நிற்கும்
உன்னை விட்டுவிட்டு
ஒருவாறு சாய்ந்திருக்கும்
பைசா கோபுரத்தைத்
தேர்ந்தெடுத்திருக்கிறார்களே
உலக அதிசயமாக

3 கருத்துகள்:

  1. பெயரில்லாசனி நவ. 05, 11:25:00 AM 2011

    அது தானே! ரசனையில் ஏதோ கோளாறோ!.வாழ்த்துகள்! அமுதன்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. ரசனை ... அது தான் கவிதைகளின் வேர் ...
    படப்பா ஒவ்வொன்றும் அருமை பா. !

    sadhana.

    http://sravanitamilkavithaigal.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றிகள் இலங்கா திலகம் மற்றும் சாதனா அவர்களே

    பதிலளிநீக்கு