மதுப்பிரியர் 1:-
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
ஏழென்று நீ சொன்னால் எப்படிப்பா
நீயென்றும்
ஏழரையா யிற்றே இதைமறுத்து - வாழ்வாரார்
உன்பாட்டுக் கீடாய் ஒருவர்
உளரோயாம்
அன்புடைய ரானதத னால்!
யார்சீண்டினாரோ எதற்கிந்தச்சீற்றமோ
சீர் மிக்காய்சீற்றமிது தீர்!
அகரம் அமுதன்
தீண்டும் அளவிற்குத் தீரன் எவனுள்ளான்?
காண்டில் முதுகின்பின் கத்தலாம்; - தூண்டியது
வெண்பா வடிக்க விடலைப் பயல்படம்;
பண்பாய் உளமுரைத்தேன் பார்த்து!
ஏழா? எனக்கறிவு ஏழரையா?
கண்டுரைத்த
தாயார் தமக்குத் கலைவணக்கம்; - பாழான
நாளில் படிக்கின்றேன் நான்பாடல்; நூற்றாண்டின்
நீளம் எனதுபெரும் நோக்கு!
பல்ல ஒடைக்கிறேன் பார்!
பையன் 1
குழந்தை 1
நக்கல் புடிச்சவன் நான்!
பப்புஎனும் இந்தப்
என்நிலமை மோசந்தான் இன்று
நம்பிப் பொறுகொஞ்ச நாள்!