25/10/2012
இன்றல்லோ கலைஞன் இறந்தநாள்
செந்தமிழர்
இன்றல்லோ நிம்மதியாய் வாழும்நாள்
–இன்றல்லோ
அன்முறைகள் நீங்கி அரசிய
லாளர்கள்
நன்முறையில் நாடாளும் நாள்!
கனிமொழி பாடுவது போல
17/11/12
அற்றைத் திங்கள் அவ்வெண்
ணிலவில்
எந்தைதெற் காண்டான் யாம்வடக்
காண்டோம்
இற்றைத் திங்கள் இவ்வெண்
ணிலவில்
இரட்டை இலையின் மாதரார்
எம்மாட்சி கொண்டார்யாம் சிறையிலும்
உளமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக