ஆளாதே என்றே அகற்றினோம் அன்றிநீ
வாழாதே என்றா வசவினோம்? - மாளாது
மீண்டு திருமண மேடைகளில் ஒப்பாரி
ஆண்டு குமைக அகம்!
செத்துத் தொலையாமல் சேமமாய் வீடுவந்து
குத்துக்கல் போல்ஓரம் குந்தாமல் – தத்திஅங்கிள்
கல்யாண மேடைகளில் கண்ணீர் வடித்திடுக
பல்லாண்டு காலம் பறந்து!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக