கடை உரிமையாளர் கூற்று
பிள்ளையார் செய்த பிரியாணி சாப்பிட்டால்
உள்ளபடி நோயெல்லாம் ஓடிவிடும்; – வெள்ளம்போல்
ஆனந்தம் உண்ணாகும்; ஆபத்து
நீங்கிவிடும்;
வானமுனக் காகும் வசம்!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துணும்வி நாயகர் – மேலும்
சதுர்த்திக்குச் சம்பா பிரியாணி தந்தார்
ஒதுக்காமல் நீகுந்தி உண்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக