ஞாயிறு, 6 மே, 2012

அமுத வெண்பா! 3


அடைந்தபெருங் கல்வி அளவிலதென் றாலும்
கிடைத்தநன் நூல்கற்பர் மேலோர் -கடல்தான்
கரையளவு நீரிருக்கக் கண்டு(ம்)உவந் தேற்கும்
விரைகின்ற ஆற்றை வியந்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக