சனி, 9 ஜனவரி, 2010

குறுங்கவிதை!

மிட்டாயுடன் சிறார்கள்
கையசைத்து விடைதந்தது
தேசியக்கொடி!

தவளைச் சத்தம்
தேடிவந்தது பாம்பு
பசியாறியது பருந்து!

3 கருத்துகள்:

  1. மிக மிக அருமை.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. தவளைச் சத்தம்
    தேடிவந்தது பாம்பு
    பசியாறியது பருந்து!]]

    இஃது நிறைய சொல்வது போன்றுள்ளது.

    பதிலளிநீக்கு
  3. உமா மற்றும் ஜமால் அவர்களின் கருத்துக்களுக்கென் நன்றிகள்.

    பதிலளிநீக்கு