வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

கடவுள் கேட்டால்?




கற்பிழந்து போன கடவுள்கள் எல்லாரும்
இப்பொழுது வந்தே இடங்கேட்டால்? –இப்புவியில்
மூன்றடி மண்கேட்டு முற்றும் கவர்ந்தகதை
ஈண்டறி யோமோ இயம்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக