செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

குறுங்கவிதை!

செடியில் மலர்கள்...
தீண்டத்தகாத பொருளாம்
விதவைக்கு!

கற்பழிக்கப் பட்டபின்
கலகலப்பாய் எழுந்துவந்தாள்
நடிகை!

வெள்ளைக் காரிக்கும்
கருப்பாய் இருந்தது
கன்னத்து மச்சம்!

அகரம் அமுதா

2 கருத்துகள்: