செவ்வாய், 24 ஜனவரி, 2012

படப்பா! 37




விடிகிற போதே
இருட்டிவிடிகிறது எனக்கு

எங்கோ பார்த்தபடி
என்னைக்
கடந்து செல்கிறாய்
நீ

2 கருத்துக்கள்!:

ஸ்ரவாணி சொன்னது…

ஒருவேளை , உங்களையே நினைத்த படி

இருந்ததினால் கவனிக்கத் தவறி இருக்கலாம் .

அப்படி ஒரு சாத்தியக்கூறு இருக்கலாமே .

அகரம் அமுதன் சொன்னது…

ஆம் வாணி அவர்களே! இருக்கலாம்தான். காதல்மனம் இப்படி ஒரு சப்பைக்கட்டை ஏற்றுக்கொள்ளுமா என்ன?

கருத்துரையிடுக