செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

படப்பா! 10

2 கருத்துகள்:

  1. படப்பா-8

    ramanujam


    பூவிற்கே பூவை முத்தம்-இங்கே
    பொலிவுடன் தரவே சித்தம்
    பாவுக்கே வழியும் தேட-நான்
    பாடினேன் இன்பம் கூட


    புலவர் சா இராமாநுசம் சென்னை 24

    பதிலளிநீக்கு
  2. படப்பா-10

    பூவிற்கு பூவை முத்தம்-என்
    பாவிற்கு தமிழே நித்தம்
    காவிற்கு மலரே அழகு-நல்
    கவிதைக்கு மரபில் பழகு
    கோவிற்கு எதுதான் அழகு-நீதி
    குன்றாது இருத்தல் அழகு
    நாவிற்கு அடக்கம் அழகு-நூல்
    நயந்தனை காணல் அழகு


    புலவர் சா இராமாநுசம
    சென்னை 24

    பதிலளிநீக்கு