வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

இராமாயணம்!

அன்றிரா மன்தொட் டணைத்த மடக்கொடியைச்
சென்றிரா வண்ணன் சிறையெடுத்தான் -குன்றிறத்
தாவி அனுமன் தகையுளவு கண்டுவரப்
பாவியிரா வண்ணனினம் பாழ்!

அகரம் அமுதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக