ஞாயிறு, 27 மே, 2012

அமுத வெண்பா! 4



பொன்னையே ஈந்தபின்னும் போதா தெனநினைத்துத்
தன்னையே ஈவர் தகவுடையார் –முன்னம்
கருங்காயும் ஈயும் கதலி இலையும்
தருங்காயின் தன்னைத் தரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக