புதன், 2 மே, 2012

அமுத வெண்பா! 2


நல்லாரைக் கண்டால் நயந்தேற்காக் கீழ்மக்கள்
அல்லாரைக் கண்டே அகமேற்பர் -நல்லாய்!
கலைசேர்ந் தழுக்குறும் காண்நற் குமுத
இலைசேரா நீர்க்கீ தியல்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக