பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
சிட்டிகை தங்கத்தில் சின்னதாய் மூக்குத்தி
மட்டுமே னும்போதும் வாங்கித்தா! - ஒட்டிய
மூக்கில் துரும்பை முறித்துத் தரித்துள்ளேன்
போக்கற்ற தாலிப் பொழுது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக