செவ்வாய், 29 ஜூலை, 2025

 மணக்குமா என்ன

மறுநாளும் வைத்து
குணவதி தந்த
குருமா? - தணல்வைத்துச்
சூடாகத் தின்றால்
சுமாராய் இருந்திடும்;
சூடாறும் முன்னே
சுவை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக