வியாழன், 5 செப்டம்பர், 2013

காதலமைப்புச் சட்டம் 143-ன் கீழ்! (5)


நீ கோபத்தில் உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
ஆயுத சொல்லாகின்றன

நீ ‘ம்’ கொட்டும்போது
வெளிப்படும் மெய்யெழுத்தும்
உயிரெழுத்தாகி விடுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக