வியாழன், 25 டிசம்பர், 2008

கற்றல் சிறப்பு!

நாநனைக்கப் பாலில்லை நாமிளைக்க ஆவழங்கப்
பூநனைந்த பொற்கொடியின் பூமார்பால் -ஞானப்பால்
உண்டதிரு ஞானன் உரைமொழியாய் நா(ம்)மொழிய
கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

அகரம்.அமுதா

2 கருத்துகள்:

  1. can u leave ur phone number to me???

    பதிலளிநீக்கு
  2. தமிழாய்ந்த புலவருமே புருவம் நெரிப்பார்
    அமிழ்தினிய உம்கவிதைப்பாவைக் கேட்டு.

    சொல் லெல்லாம் சொல்லல்ல; தேமதுரம்
    எள்ளலின்றி எழுதுவேன் நான்.

    வேலுமணி / ஈரோடு

    பதிலளிநீக்கு