tag:blogger.com,1999:blog-7585431826849898502.post5938502237184188868..comments2023-11-03T18:14:09.388+05:30Comments on அகரம்.அமுதன்: ஒரு கொள்கையாளனின் குமுறல்கள்!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7585431826849898502.post-59828670616876554232009-03-20T16:57:00.000+05:302009-03-20T16:57:00.000+05:30மிக்க நன்றிகள் உமா அவர்களே!மிக்க நன்றிகள் உமா அவர்களே!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-15944339228213746752009-03-20T10:32:00.000+05:302009-03-20T10:32:00.000+05:30தாயைத் தந்தையைப் பிரிந்து,குழந்தை குடும்பம் இன்பம்...தாயைத் தந்தையைப் பிரிந்து,குழந்தை குடும்பம் இன்பம் அனைத்தையும் இழந்து ஏன் தாய் மொழியையும் முழுதாக பேசமுடியாமல் [ வெளியிடங்களில் வலித்தால் கூட oh mom என்றுதான் அழவேண்டும். அம்மா என்றலறமுடியாது ] இவர்கள் படும் பாடு கடினம் தான். ஆனால் சில வருடங்கள் கழித்து அவர் தம் நாட்டையே பழித்து ஒரே குப்பை கொஞ்சம் கூட நாகரீகமில்லை என சொல்வதுதான் வலிக்கிறது. வெளிநாடு செல்பவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் திரும்ப வருவதில்லை.அந்த மோகத்திற்கு அடிமையாகிவிடுகிறார்கள்.இப்படி இல்லாமல் தன் வேரை மறக்காத மரங்கள் மிகக்குறைவு. பெற்றதாயையும் பிறந்த மண்ணையும் மறக்காத சில நல்ல உள்ளங்களுக்கு இந்த கவிதை நினைவு மலர்களை தூவிச்செல்லும்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-41809631892233051562009-03-20T09:27:00.000+05:302009-03-20T09:27:00.000+05:30//சூழ்கின்ற வறுமைக்கு மெல்லசூடுவைக்கும் நோக்கோடுஆழ...//சூழ்கின்ற வறுமைக்கு மெல்ல<BR/>சூடுவைக்கும் நோக்கோடு<BR/>ஆழிதனைக் கடக்கும்<BR/>ஆடவரும் ஏராளம்!//<BR/><BR/>//மலரெனப் பூக்கும்முகம்<BR/>மறுநாளே மாறிவிடும்<BR/>தளிரெனத் தழைக்கும் இன்பம்<BR/>தாரகையாய்ச் சிறுத்துவிடும்//<BR/><BR/>உண்மைதான் <BR/>தன் ஊரைவிட்டோ ,நாட்டைவிட்டோ வெளிச்சென்று உழைப்பவர் பாடு மிகக் கடுமையானதுதான்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.com