tag:blogger.com,1999:blog-7585431826849898502.post1726585459525717054..comments2023-11-03T18:14:09.388+05:30Comments on அகரம்.அமுதன்: தமிழ் எங்கள் தமிழ்! (1)agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7585431826849898502.post-5311446325294872402009-05-18T08:47:00.001+05:302009-05-18T08:47:00.001+05:30ஏதோ கொஞ்சமாய் புரிகின்றது.. கருத்து சொல்லும் அளவி...ஏதோ கொஞ்சமாய் புரிகின்றது.. கருத்து சொல்லும் அளவிற்கு புரியவில்லை .. நன்றாக படித்துவிட்டு சொல்கின்றேன்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-82969905197244244492009-05-18T08:47:00.000+05:302009-05-18T08:47:00.000+05:30ஏதோ கொஞ்சமாய் புரிகின்றது.. கருத்து சொல்லும் அளவி...ஏதோ கொஞ்சமாய் புரிகின்றது.. கருத்து சொல்லும் அளவிற்கு புரியவில்லை .. நன்றாக படித்துவிட்டு சொல்கின்றேன்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-26906250778903799432009-05-17T15:07:00.000+05:302009-05-17T15:07:00.000+05:30நன்றி அமுதா இப்போது பிடிபடுகிறது பொருள். அருமையான ...நன்றி அமுதா இப்போது பிடிபடுகிறது பொருள். அருமையான அந்தாதி வாழ்த்துகள்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-49243213606398465702009-05-17T08:28:00.000+05:302009-05-17T08:28:00.000+05:30///// //மகிழப்பா! மார்தட்டு; மாண்தமிழ்கா; இன்றேல்...///// //மகிழப்பா! மார்தட்டு; மாண்தமிழ்கா; இன்றேல்<br />இகழப்பா தீர்ப்பாய் இடர்!//<br /><br />பொருள் முழுதாகப் புரியவில்லை விளக்கவும்./////<br /><br />இப்பாடலுக்கு முன் பாடலையும் சேர்த்துக்கொண்டு பொருள்காண வேண்டும்.<br /><br />//உதிக்கும் அறிவும்; உயர்தமிழை ஓம்ப<br />மதிக்கும் உலகும் மகிழ்ந்து!<br /><br />மகிழப்பா! மார்தட்டு; மாண்தமிழ்கா; இன்றேல்<br />இகழப்பா தீர்ப்பாய் இடர்!//<br /><br />முதல் பாடலின் பொருள் -"தமிழைப் பேணுவதால் அறிவு வளர்ச்சி பெறும், உலகமும் உன்னை வணங்கும்" என்பதாம்.<br /><br />அதன் தொடர்ச்சியாகப் பொருள் காண்போமானால், "உலகம் போற்றும் தமிழ்ப் பேணும் செயலை மகிழ்ச்சியோடு செய்வாயாக. தமிழ்க்கு இடர்வரின் மார்தட்டி எதிர்நின்றுக் காப்பாயாக. அப்படி நீ செய்யாது போனால் அச்செய்கை உனக்கு இகழைப் பெற்றுத்தரும். ஆதலால் தமிழுக்குண்டான இடரைத் தீர்ப்பாயாக" என்பதாம்.<br /><br />மன்னிக்க. மலைப்பு என்பதைத்தான் மளைப்பு என்றெழுதி விட்டேன்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-30239798031950780852009-05-16T21:18:00.000+05:302009-05-16T21:18:00.000+05:30அருமையான குறள் அந்தாதி.வாழ்த்துகள்.
//மகிழப்ப...அருமையான குறள் அந்தாதி.வாழ்த்துகள். <br /><br /> <br />//மகிழப்பா! மார்தட்டு; மாண்தமிழ்கா; இன்றேல்<br />இகழப்பா தீர்ப்பாய் இடர்!//<br /><br />பொருள் முழுதாகப் புரியவில்லை விளக்கவும்.<br /><br />//இடர்வரின் வீழ்த்தி எழுவாள்; தமிழாம்<br />மடவரல் என்பேன் மளைத்து!<br /><br />மளைப்பே மிகினும் மளையாதச் செய்யிற்<br />களைகள் களைதல் கடன்!<br />//<br />மளைப்பு - பொருள் கூரவும்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.com