tag:blogger.com,1999:blog-7585431826849898502.post7137154754027054530..comments2023-11-03T18:14:09.388+05:30Comments on அகரம்.அமுதன்: இருபொருள் வெண்பாக்கள்!agaramamuthanhttp://www.blogger.com/profile/16067351715484474918noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7585431826849898502.post-86338462220617897012009-01-06T17:16:00.000+05:302009-01-06T17:16:00.000+05:30Very good!Very good!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-45164418045870103532008-08-31T17:28:00.000+05:302008-08-31T17:28:00.000+05:30அருமை தோழரே! வாழ்த்துகள்!அருமை தோழரே! வாழ்த்துகள்!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-70875064957414324752008-08-31T09:08:00.000+05:302008-08-31T09:08:00.000+05:30இஃது அடியேனுடையது.இஞ்சியும் விலைவாசியும்காரஞ் சுரீ...இஃது அடியேனுடையது.<BR/><BR/>இஞ்சியும் விலைவாசியும்<BR/><BR/>காரஞ் சுரீரெனுங் காய்ந்திடில் சுக்காகுஞ்<BR/>சீரணந் தந்திடுஞ் சூடுதரும் - காரணம்<BR/>பித்தமாகுந் தோற்றங் கரடு முரடாகுஞ்<BR/>சித்தரிஞ்சி ஏறுவிலை நேர்.<BR/><BR/>நினைத்தாலே காரம் சுரீரெனும், காய்ந்தால் சுக்காகும், உணவைச் சீரணம் செய்யும் உஷ்ணத்தை அளித்திடும், அதை உடலில் சேர்த்துக் கொள்ளும் காரணம் பித்தம் ஆகும் (ஆகும் - போய் விடும்). பார்க்கக் கரடுமுரடாக இருந்திடும் தன்மைகள் உடையது சித்தர்கள் மருந்து எனக் கொண்டாடும் இஞ்சி.<BR/><BR/>விலையேறும் போது மிளகாய் கடித்தது போல் சுரீரென்னும், அப்படியே விலை ஏற்றம் ஏறிக் கொண்டே காய்ந்தால் பொருளாதாரம் சுக்கு சுக்காகும், சீ என்று வருந்தக் கூடிய ரணத்தைத் தருகின்ற சூடு போடும், காரணம் காண நினைத்தால் பைத்தியமாகும், சகிக்க முடியாத கரடுமுரடாய்த் தோற்றமளிக்கும், தன்மைகளுடையது விலைவாசி.ரத்தினகிரிhttps://www.blogger.com/profile/09266275566666414680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-74821019502234675862008-08-07T09:19:00.000+05:302008-08-07T09:19:00.000+05:30மிக்க நன்றிகள் அய்யா!மிக்க நன்றிகள் அய்யா!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7585431826849898502.post-91403613640650643572008-08-07T00:31:00.000+05:302008-08-07T00:31:00.000+05:30அருமையான சிலேடை வெண்பாக்கள். இட்டமைக்கு நன்றி.அருமையான சிலேடை வெண்பாக்கள். இட்டமைக்கு நன்றி.ரத்தினகிரிhttps://www.blogger.com/profile/09266275566666414680noreply@blogger.com